டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

Posted by - March 19, 2017
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆயுள் காலம் நிறைவடையும் 3  மாகாண…

உள்நாட்டில் 2020 இற்கு முன்னர் இயற்கை வாயு

Posted by - March 19, 2017
இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இயற்கை வாயுவை தயாரிக்க முடியும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.…

பம்பலப்பிட்டி வீட்டில் நேபால் நாட்டவர் தூக்கில் தொங்கி கொலை

Posted by - March 19, 2017
தூக்கில் தொங்கிய நிலையில் நேபால் நாட்டவர் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை பம்பலப்பிட்டிய டேசிவிலா அவனியுவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

அரசாங்கம் தங்கள் மீது வழக்கு தொடுத்தாலும் தாங்கள் அஞ்சப்போவதில்லை – பெசில்

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெசில்…

புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை

Posted by - March 19, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை என…

38 வது நாளாக தொடர்கின்றது தொழிற்சங்க போராட்டம்

Posted by - March 19, 2017
நீர்வள மற்றும் நீர்விநியோக சபையின் தொழிநுட்பவியலாளர் பட்டதாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 38 வது நாளாக தொடர்கின்றது.…

ஜநா இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது- வடக்கு முதலமைச்சர்

Posted by - March 19, 2017
இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இருபத்தெட்டு நாளாக தொடரவிட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும்…

கிளிநொச்சியில் நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை

Posted by - March 19, 2017
நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தை கிளிநொச்சியில் மேற்கொள்ளும் வகையில்  அரச  உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும்  நிகழ்வு…

நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் கலாச்சாரம் வீழ்ச்சிக்கு காரணம் விருப்பு முறைமை

Posted by - March 19, 2017
நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கலாச்சாரம் வீழ்ச்சிக்கு காரணம் விருப்பு முறைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

இரண்டு மாத காலப்பகுதியில், எச்.ஐ.வி. தொற்றாளர்கள் 55 பேர்

Posted by - March 19, 2017
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில், எச்.ஐ.வி. தொற்றாளர்கள் 55 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். தேசிய பாலியல் மற்றும்…