அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்

Posted by - June 30, 2016
மலை­யக மக்­களின் நலன்­க­ருதி அடுத்த ஐந்­து­வ­ருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடுகள் அமைக்­கப்­பட உள்­ளன. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும்…

நான்கு பிள்ளைகளின் தாய் தீ மூட்டி தற்கொலை

Posted by - June 30, 2016
குடும்ப தக­ராறு கார­ண­மாக ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற நான்கு பிள்­ளை­களின் தாய் தனது உடலில் பெற்­றோலை ஊற்றி தனக்­குத்­தானே தீ மூட்டி…

ஞானசார தேரரை கைது செய்யவேண்டும்

Posted by - June 30, 2016
முஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் பேசி­வரும் ஞான­சார தேரரை அர­சாங்கம் கைது­செய்­ய­வேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இருந்த பிரச்­சினை நல்­லாட்சி…

நம்பகத்தன்மைக்கு சர்வதேச பங்களிப்பு அவசியமானது

Posted by - June 30, 2016
நீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத்தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று நான் கரு­து­கிறேன். எமது விசா­ரணை…

வற் வரியில் திங்கட்கிழமை திருத்தம்

Posted by - June 30, 2016
மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு திங்­கட்­கி­ழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்­த­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.பதுளை கிராந்­து­ரு­கோட்டை…

சர்வதேச நீதிபதிகளை அனுமதியுங்கள்

Posted by - June 30, 2016
ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பானவிவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­றிய சர்­வ­தேச நாடுகள் மற்றும் சர்­வ­தேசமனித உரி­மைகள்…

பான் கீ மூன் இலங்கை வருகிறார்?

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார…

வித்தியா கொலை சம்பவத்தின் பின்னர் புங்குடதீவில் நடந்தவை என்ன…?

Posted by - June 30, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்…

இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியம்

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை நேற்று வெளியாக்கப்பட்டது. இந்த அறிக்கையின் முதற் பிரதி ஏற்கனவே ஊடகங்களுக்கு…

யாழ்.மத்திய கல்லூரி மாணவனை வாகன விபத்தினை ஏற்படுத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவான புத்தளம் வாசி இன்று வாகனத்துடன் கைது

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி விபத்தில் யாழ் மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக செயற்பட்டவர்…