பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்தில் மூன்றாவது மாடியில்…
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்…
விலங்குகளை கொன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி காட்சிப்படுத்தி கைதுசெய்யப்பட்ட 6 பேரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறில் வைக்கப்பட்டுள்ளனர்.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி