இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி

Posted by - July 27, 2016
இலங்கை கடற்படையினருடன் மனிதநேய உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் தொடர்பில் அமெரிக்க நியு கோர்லின் கப்பல் அதிகாரிகள் சிறந்த பயிற்சிகளை…

பெண்களுக்காக சிறுவர் கண்காணிப்பு நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை

Posted by - July 27, 2016
தமது வேலைத்தளங்களுக்கு பெண்கள் அதிகமான வருவதை உறுதி செய்யும் பொருட்டு நாடளாவிய ரீதியில், சிறுவர்களுக்கான பகல் கண்காணிப்பு நிலையங்களை அமைக்க…

திஸ்ஸ அத்தநாயக்க தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.

Posted by - July 27, 2016
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை…

இந்தியாவும் சீனாவும், இலங்கையில் பொருளாதார வலயங்களை நிறுவ உள்ளன.

Posted by - July 27, 2016
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் சிறப்பு பொருளாதர வலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இலங்கையின் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம…

மாணவனை அச்சுறுத்திய கல்லூரி அதிபருக்கு பிணை

Posted by - July 27, 2016
கொழும்பு நாலந்த கல்லூரியின் அதிபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று குறித்த வழங்கு…

மஹிந்த அணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் நீதிமன்றம் தடையுத்தரவு

Posted by - July 27, 2016
நாளை கண்டியில் இருந்து ஆரம்பிக்கவிருந்த மஹிந்த அணியின் பாதையாத்திரை மற்றும் கண்டியில் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் மேம்பாட்டு திட்டம்…

முசம்மிலின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டது.

Posted by - July 27, 2016
தேசிய சுதந்திர முன்னனியில் ஊடக பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹாமட் முசம்மிலை எதிர்வரும் 10ஆம் திகதி வரை, தொடர்ந்தும்…

ரஷ்யாவுடன் கூட்டு நடவடிக்கை – அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்கிறது அமெரிக்கா

Posted by - July 27, 2016
சிரியாவில் ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய கூட்டு நடவடிக்கை தொடர்பில் அடுத்த மாத ஆரம்பித்தில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க…

பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - July 27, 2016
தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை…