யானைத்தாக்கி 9 வயது சிறுமி பலி

350 0

hhவெல்லவாய – பலஹருவ – தெபரஆர பகுதியில் காட்டு யானைத் தாக்கி 9 வயதான சிறுமி ஒருவ இன்று காலை உயிரிழந்தார்.

அவரது தாத்தாவுடன் மிதி வண்டி ஒன்றில் பயணித்த வேளையில், அவரை யானைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சிறுமியின் பாட்டனார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.