பாசாலை மாணவர்களுக்கு இடையில் புரிந்துணர்வே இனப்பிரசினைக்கு தீர்வு
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தினால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சிறந்த ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்…

