சரோஜினி சிறிசேனவின் ஜேர்மன் தூதுவரானது எப்படி?

Posted by - October 5, 2016
இலங்கை வெளிவிவகார அமைச்சில் இதுவரையில் காணப்பட்ட சம்பிரதாயங்களை அமைச்சர் மங்கள சமரவீர மீறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பலை வாங்கும் இலங்கை

Posted by - October 5, 2016
அமெரிக்காவில் இருந்து கடல் பாதுகாப்பு கப்பல் ஒன்றை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.

ஹிருணிகாவிற்காக தேர்தலில் பணியாற்றியமைக்காக குற்றவாளியா?

Posted by - October 5, 2016
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்காக தாம் சேவை செய்துள்ளதாக, அமல் குணசேகர என்றழைக்கப்படும் ‘பிம்சர’ என்ற சந்தேகநபர்…

“நீதிமன்றங்களின் அமைதி” என்ற ஆவணப்படத்தை வெளியிடத் தடை

Posted by - October 5, 2016
பிரசன்ன விதானகேயினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை திரையிடுவதற்கான தடையை கொழும்பு மாவட்ட நீதவான் எம்.யூ.குணசேகர பிறப்பித்துள்ளார்.

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் ஆபத்து – சுமந்திரன்!

Posted by - October 5, 2016
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமாக அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஜனவரி – ஏப்ரல் வரை 200 விமானசேவைகள் ரத்து!

Posted by - October 5, 2016
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் விமான ஓடுபாதைகள் புனரமைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரை சிறீலங்கன்…

லெப்.கேணல்.குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள்

Posted by - October 5, 2016
இந்திய இராணுவத்துக்கெதிராக விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் முனைப்புப் பெற்றிருந்த நேரம், அதே காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரம்,…

யாழில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் தீக்கிரை!

Posted by - October 5, 2016
யாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர்.மேற்படி சம்பவம்…

வேப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

Posted by - October 5, 2016
வேப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.