பிரபாகரனின் உருவம் பொறித்த துண்டுப் பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனி நாட்டுப் பெண் யாழில் வைத்து கைது

Posted by - October 11, 2016
யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார்…

எல்லைதாண்டல் விவகாரப் பேச்சில் வடக்கு முதல்வரை உள்வாங்குங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் -கடற்றொழில் சம்மேளனம் எச்சரிக்கை-

Posted by - October 11, 2016
எல்லைதாண்டும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நடாத்தப்படவுள்ள பேச்சுவாத்தையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட…

இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 11, 2016
கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப்…

யாழில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள்(படங்கள்)

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடம்…

விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் அவசியம் குறைகிறது – சுவிஸ்

Posted by - October 11, 2016
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ் அரசியல் தஞ்சக் கோரிகளை மேலும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவடைந்துள்ளது என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம்…

அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் அவரது பெறா மகளும் மரணம்

Posted by - October 11, 2016
மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய…

குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரமித் றம்புக்வெல்ல

Posted by - October 11, 2016
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்லவின் புதல்வரும் கிரிக்கட்…

பாசிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சுற்றுலா விடுதிகளும் இராணுவத்தினர் வசம்!

Posted by - October 11, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள்…

அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் – லக்ஷ்மன் யாப்பா

Posted by - October 11, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என நிதி ராஜாங்க அமைச்சர்…

சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது

Posted by - October 11, 2016
சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது.சிறீலங்காவின் நிதி ஸ்தீரணத் தன்மையைப் பேணுவதற்கும், சிறீலங்காவில் முன்னெடுக்கப்படும் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான…