பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருஞ்காட்சியகத்தில் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்…

திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரிந்து அகற்றுங்கள்- பொ.வாகிசன் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்து அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபையினால்…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 29, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…

முன்னாள் பிரதமரின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல்

Posted by - December 29, 2016
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமரின்…

சட்ட நடவடிக்கைக்கு தயாராகின்றது கபே

Posted by - December 29, 2016
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கும், எல்லை நிர்ணய குழுவுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கபே அமைப்பு…

சவூதிக்கு பணிபெண்ணாக சென்ற மற்றுமொருவர் இறந்தார்

Posted by - December 29, 2016
சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்று சித்திரவாதைகளுக்கு உள்ளாகி மரணமாக பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 44…

நிதி மோசடிகள் விசாரணை அறிக்கைகள் ஜனதிபதியிடம்

Posted by - December 29, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள, மூன்று முறைப்பாடுகள் குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. பாரிய நிதி…

இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Posted by - December 29, 2016
2016ஆம் ஆண்டு இலங்கையில் 50 ஆயிரத்து 519 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரானார் சசிகலா

Posted by - December 29, 2016
அனைத்திந்திய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற…

எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்

Posted by - December 29, 2016
இலங்கை மின்சார சபையின் சம்பளப் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.