ஜனாதிபதி யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம்! சிவாஜிலிங்கம் Posted by தென்னவள் - January 2, 2017 தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர்…
வடமாகாண பதில் முதலமைச்சராகின்றார் பொ.ஐங்கரநேசன் Posted by தென்னவள் - January 2, 2017 வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை வடமாகாண ஆளுநர்…
இலத்திரனியல் அடையாள அட்டைக்கு 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி Posted by தென்னவள் - January 2, 2017 இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெறவுள்ளனர் என ஆட்பதிவு திணைக்கள…
இணையத்தளங்களை வைத்திருப்போரே நாட்டை ஆட்சி செய்கின்றனர்! Posted by தென்னவள் - January 2, 2017 அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற…
அரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் – மைத்திரி Posted by தென்னவள் - January 2, 2017 நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம்…
மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது நடக்கவேண்டும் – சாந்தி Posted by கவிரதன் - January 2, 2017 மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எங்களது சமூகம் நடந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.…
மானிறைச்சியுடன் இருவர் கைது Posted by கவிரதன் - January 2, 2017 கந்தளாய் அக்போபுர பகுதியில் மான் இறைச்சி 22 கிலோவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை இன்று கைது…
நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை Posted by கவிரதன் - January 2, 2017 நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த…
பக்தாத்தில் தற்கொலை தாக்குதல் – 35 பேர் பலி Posted by கவிரதன் - January 2, 2017 ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் ஜனநெரிசலான சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 35 பேர் பலியாகினர். இது…
அபராதம் குறித்து ஆராய்வு – காவல்துறை மா அதிபர் Posted by கவிரதன் - January 2, 2017 7 வகையான போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெறுவதாக…