முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து

Posted by - February 16, 2017
தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று…

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், 30 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்

Posted by - February 16, 2017
தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்த்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும்,…

அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு

Posted by - February 16, 2017
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் வரும் நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு. கைத்தொழில் வர்த்தக அமைச்சின்…

கடற்பிரதேச மக்களுக்கு அவதான எச்சரிக்கை

Posted by - February 16, 2017
நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிலையம்…

ஜனாதிபதி பல்கலைக்கழக மாணவ சங்கத்திற்கு கோரிக்கை

Posted by - February 16, 2017
பிரச்சினைகள் இருப்பின் அதனை தீர்த்துக் கொள்ளும் வரை தங்களது கல்வியினை சீர்குலைத்துக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை…

கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கை இன்று வெளியீடு

Posted by - February 16, 2017
கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான  வர்த்தமானி அறிக்கை இன்று வௌியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், 30 ஆயிரம் ரூபாவுக்கு…

ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணி விலகல்

Posted by - February 16, 2017
அரசியல் யாப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணியினர் விலகியுள்ளனர். அரசியல் யாப்பு ஊருவாக்கத்துக்கான துறைசார்ந்த பரிந்துரைகளை…

கம்மன்பிலவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு-ரவி கருணாநாயக்க

Posted by - February 16, 2017
பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கொன்றை தொடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பாதீட்டின் ஊடாக…

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு பிணை

Posted by - February 16, 2017
சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கொழும்பு பிரதான…