முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், 30 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்

319 0
தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார்.
அவருக்கு ஆளுநர் வித்த்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
தொடர்ந்து குழுக்களாக அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டார்.

பதவி ஏற்பு விழாவில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்காள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

* எடப்பாடி பழனிச்சாமி- முதல்-அமைச்சர்
* செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
* திண்டுக்கல் சீனிவாசன் – வனம்,
* செல்லூர் ராஜூ – கூட்டுறவு,
* தங்கமணி – மின்சாரம்,
* எஸ்.பி.வேலுமணி – நகராட்சி,
* ஜெயக்குமார் – மீன்வளம்,
* சி.வி.சண்முகம் – சட்டம்,
* அன்பழகன் – உயர்கல்வி,
* சரோஜா – சமூகநலம்,
* எம்.சி.சம்பத் – தொழில்,
* கருப்பண்ணன் – சுற்றுசூழல்,
* காமராஜ் – உணவு,
* ஓ.எஸ்.மணியன் – கைத்தறி,
* உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி,
* சி.விஜயபாஸ்கர் – சுகாதாரம்,
* துரைக்கண்ணு – வேளாண்துறை,
* கடம்பூர் ராஜூ – தகவல் செய்தி தொடர்பு,
* ஆர்.பி.உதயகுமார் – வருவாய்,
* வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா,
* கே.சி.வீரமணி – வணிகவரி துறை,
* ராஜேந்திர பாலாஜி – பால்வளம்.
* பெஞ்சமின் – ஊரக வளர்ச்சி,
* நிலோபர் கபில் – தொழிலாளர் நலன்,
* எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து,
* மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்.