ஈழ அகதிகளால் அவுஸ்திரேலியாவுக்கு சிக்கல்

Posted by - February 28, 2017
இலங்கையின் மனித உரிமை விடயத்தில் அவுஸ்திரேலியா கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஈழ அகதிகள் உள்ளிட்டவர்களை நடத்திய விதம் என்பன, மனித…

நாடுகடத்தப்படவிருந்த மாணவிக்கு பிரித்தானியாவில் தங்க அனுமதி

Posted by - February 28, 2017
பிரித்தானியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த ஈழத்து மாணவர் ஷிரோமினி சற்குணராஜா மற்றும் அவரது தாயார், பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்தத் தடை

Posted by - February 28, 2017
பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகவும் வேறும் அடிப்படைவாத கடும்போக்குவாத கொள்கைகளை மாணவர்…

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பணி நீக்கம்

Posted by - February 28, 2017
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று  அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் சமீர சேனாரட்ன, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாதத்தில் ஈடுபாடுடையவர்களாக முஸ்லிம்களை காட்ட முயற்சி!

Posted by - February 28, 2017
ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக…

நிதியமைச்சர் பொதுமக்களைத் தவறாக வழிநடாத்துகின்றார்! உதய கம்மன்பில

Posted by - February 28, 2017
குற்றச்சாட்டுநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நாவில் கூறியதெல்லாம் பொய்! பதில் கூறாமல் சென்ற மங்கள சமரவீர!

Posted by - February 28, 2017
ஐ.நா மனித உரிமைச்சபை உரையில் நீங்கள் கூறியதெல்லாம் பொய்தானே என முன்வைக்கப்பட்ட தமிழரின் கருத்துக்கு இலங்கையின் வெளிவிகார அமைச்சர் மங்கள…

கிழக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு முக்கியத்துவமளித்து ஒருவாரத்திற்குள் சாதமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்-கிழக்கு முதலமைச்சருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு

Posted by - February 28, 2017
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

புதுக்குடியிருப்பில் ஏழரை ஏக்கர் காணியை  முதலில் விடுவிக்க தீர்மானம்உணவுதவிர்ப்பு கைவிடப்பட்டு போராட்டம் தொடர்கிறது

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை இரண்டு  வாரத்திற்குள்  விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ…

கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  வெற்றி – நாளை காணி விடுவிப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

Posted by - February 28, 2017
ஸ்ரீலங்கா விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கமைய…