துருக்கி மேற்கொண்ட தாக்குதலில் 35 பொதுமக்கள் பலி

Posted by - August 28, 2016
துருக்கிய இராணுவம் மேற்கொண்ட வான் தாக்குதலில், சிரிய பொதுமக்கள் 35 பேர் பலியாகினர். வான் தாக்குதல் காரணமாக வடக்கு சிரியாவில்…

சுதந்திர கட்சியின் நிகழ்வு – மேலும் பல தொகுதி அமைப்பாளர்கள் புறக்கணிப்பு

Posted by - August 28, 2016
ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானிக்க, ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதுபோல்…

மற்றுமொரு அமெரிக்க யுத்த கப்பல் இலங்கை வருகிறது

Posted by - August 28, 2016
யு.எஸ்.எஸ். பென்க் கேபல் என்ற அமெரிக்க யுத்த கப்பல் ஒன்று நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.…

ஹெரொயினுடன் இந்தியர் கைது

Posted by - August 28, 2016
50 லட்சம் பெறுமதி கொண்ட ஹெரொயின் போதை பொருளுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை கிரிக்கட் அணியினர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுட்டுக்கொலை

Posted by - August 28, 2016
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்;தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 4…

கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் – பிரதமர்

Posted by - August 28, 2016
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தலைவர் யாரோ அவர் பின்னே தாம் – நிமால்

Posted by - August 28, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தாம்…

இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம்

Posted by - August 28, 2016
இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம் தொடர்பில் சிறீலங்கா விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.

கிளைமோர், கைக்குண்டுகள் வவுனியா பொலிசாரால் மீட்பு

Posted by - August 28, 2016
வவுனியா-ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோ எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.