குறைபாடுகளைக் கொண்ட விமானநிலையங்களுள் கட்டுநாயக்க விமானநிலையம் 10வது இடத்தில்

Posted by - September 5, 2016
ஆசிய நாடுகளுள் காணப்படும் விமானநிலையங்களுள் பல குறைபாடுகளைக் கொண்ட விமானநிலையமாக கட்டுநாயக்க விமானநிலையமானது 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் நேபாளத்தின்…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயார்

Posted by - September 5, 2016
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது…

சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவிற்கு 5 இலட்சம் பேர் – அமைச்சர் எஸ்.பி

Posted by - September 5, 2016
குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவிற்கு 5 இலட்சம் பேர் வருகைத் தந்ததாக…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் வெகு விரைவில்

Posted by - September 5, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் வெகுவிரைவில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று நிறைவடைந்த கட்சியின் 65வது ஆண்டு நிறைவு…

இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலையில்

Posted by - September 5, 2016
இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைப் ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த…

ஹொங்கொங் தேர்தல் – வாக்கெண்ணும் பணி தொடர்கிறது

Posted by - September 5, 2016
ஹொங்கொங்கில் நடைபெற்ற தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படும்…

நாடு திரும்பினார் மஹிந்த

Posted by - September 5, 2016
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாடு திருப்பினார். இவரை வரவேற்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றில் முன்னிலையாக அறிவித்தல்

Posted by - September 5, 2016
மரண தண்டனை பெற்றுள்ள முன்னாள் பிரதி காவல்மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன ஆகியோரை…

பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - September 5, 2016
சிகிரியா – பிதுரங்கல – வாவியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு காவல்துறையினருக்கு இடைக்கப்பெற்ற அவசர…