காவிரி நீர் பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் Posted by தென்னவள் - September 8, 2016 காவிரி பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ம.தி.மு.க.…
தோல் தானம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் Posted by தென்னவள் - September 8, 2016 ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தோல் வங்கி தோல் தானம் செய்ய பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தோல் வங்கி தொடங்கிய ஒரு…
15-ந்தேதி முதல் 17-ந்தேதிவரை அண்ணா பிறந்த நாள் Posted by தென்னவள் - September 8, 2016 பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2016 முதல் 17.9.2016 வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என…
கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் பிலிகுண்டுலு வந்தடைந்தது Posted by தென்னவள் - September 8, 2016 உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
காணி அபகரிப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவு Posted by தென்னவள் - September 8, 2016 மன்னார் பள்ளிமுனைக் கடற்கரைப் பகுதியின் 25 வீட்டுத் திட்டப் பகுதியில் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு அபகரிக்கும் நோக்கில் அளக்கப்படவிருந்த நில…
மறவன்புலவு தற்கொலை அங்கி – இருவர் விடுதலை Posted by தென்னவள் - September 8, 2016 சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இன்று நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது.
பலாலி விமானநிலையம் பிராந்திய விமானநிலையமாக மாற்றப்படாது Posted by தென்னவள் - September 8, 2016 பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக மாற்றும் நடவடிக்கைக்காக பலாலி விமானநிலையத்தை இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய விமான நிலைய…
பரவிபாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது Posted by தென்னவள் - September 8, 2016 கடந்த 7 நாட்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பரவிபாஞ்சான் மக்கள் நேற்றைய தினத்திலிருந்து உண்ணாவிரதரப் போராட்டத்தை…
சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிப்போம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!! Posted by நிலையவள் - September 8, 2016 சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை கொடுங்கரத்தின் நீட்சியாக சூரிச் நகரில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு…
நல்லாட்சி அரசாங்கத்திலும் சிறையில் வாடும் அரசியல் கைதிகள்(காணொளி இணைப்பு) Posted by கவிரதன் - September 8, 2016 நல்லாட்சி அரசாங்கம், நாட்டில் உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டுமெனில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று,…