காவிரி நீர் பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும்

Posted by - September 8, 2016
காவிரி பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ம.தி.மு.க.…

கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் பிலிகுண்டுலு வந்தடைந்தது

Posted by - September 8, 2016
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.

காணி அபகரிப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவு

Posted by - September 8, 2016
மன்னார் பள்ளிமுனைக் கடற்கரைப் பகுதியின் 25 வீட்டுத் திட்டப் பகுதியில் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு அபகரிக்கும் நோக்கில் அளக்கப்படவிருந்த நில…

மறவன்புலவு தற்கொலை அங்கி – இருவர் விடுதலை

Posted by - September 8, 2016
சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இன்று நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது.

பலாலி விமானநிலையம் பிராந்திய விமானநிலையமாக மாற்றப்படாது

Posted by - September 8, 2016
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக மாற்றும் நடவடிக்கைக்காக பலாலி விமானநிலையத்தை இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய விமான நிலைய…

பரவிபாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

Posted by - September 8, 2016
கடந்த 7 நாட்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பரவிபாஞ்சான் மக்கள் நேற்றைய தினத்திலிருந்து உண்ணாவிரதரப் போராட்டத்தை…

சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிப்போம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - September 8, 2016
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை கொடுங்கரத்தின் நீட்சியாக சூரிச் நகரில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு…

நல்லாட்சி அரசாங்கத்திலும் சிறையில் வாடும் அரசியல் கைதிகள்(காணொளி இணைப்பு)

Posted by - September 8, 2016
நல்லாட்சி அரசாங்கம், நாட்டில் உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டுமெனில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று,…