உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 14 கட்சிகள்

Posted by - September 26, 2016
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்இணைந்து போட்டியிடுவதற்கு 14 கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று சு.க.வட்டாரம் தெரிவித்துள்ளது.

கேணல் சங்கர் …..தலைவனின் தோழன்….தமிழினத்தின் அறிவுமகன்….

Posted by - September 26, 2016
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்…

எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

Posted by - September 26, 2016
பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய்…

அகிம்சைபேசும் போலிமனிதர்களை நம்பி திலீபனை பலிகொடுத்தது ஈழத்தமிழினம்

Posted by - September 26, 2016
இந்த உலகத்தில் எத்தனையோ தியாகிகள் தோன்றியிருக்கலாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைகளுக்காக எதை எதை எல்லாமோ தியாகம் செய்திருக்கலாம் ஆனால் தனது…

பின்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள்.

Posted by - September 25, 2016
தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள் 25/09/2016 அன்று பின்லாந்து ஹெல்சிங்கியில் உள்ள அன்னை பூபதி…

இறக்குவானை – கரன்கெட்டிய பகுதியில் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - September 25, 2016
இறக்குவானை – கரன்கெட்டிய பகுதியிலிருந்து உருகுலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக இறக்குவானை பொலிஸார்…

கிளிநொச்சியில் கிபிர்க்குண்டு மீட்பு(காணொளி)

Posted by - September 25, 2016
கிளிநொச்சி–சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது .நேற்றயதினம் காலையில் குறித்த பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள்…

முல்லைத்தீவில் பசு மாடுகளின் அழிவைத் தடுத்த நிறுத்த கோரிக்கை

Posted by - September 25, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் பசு மாடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவசர நடவடிக்கை…

அரசியல் கைதி இடமாற்றம்

Posted by - September 25, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதிமன்றத்தில்…

உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ஆம் திகதி

Posted by - September 25, 2016
உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலக குடியிருப்பு தினத்தின் பிரதான வைபவம் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.…