தலவாக்கலை வாலமுனையில் விபத்து-72 பேர் காயம்(படங்கள்)

Posted by - October 10, 2016
நுவரெலியா தலவாக்கலை வாலமுனை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 72 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையில் இருந்து டயகம நோக்கி பயணித்த…

இலங்கையை வந்தடைந்தார் றீட்டா ஐசக்!

Posted by - October 10, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை…

விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!

Posted by - October 10, 2016
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ண்ணானவள்இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட…

சிங்கள அரசும் மலையக அரசியல் தலைமைகளும்.-சிவகரன்!

Posted by - October 10, 2016
நூற்றாண்டுகளிற்கு மேலாக மலையக மக்களின் அடிப்படை வாழ்வியல் தொழில்பிணக்கு, நிலவுரிமை, ஊதியஉயர்வு விவகாரம். என அவர்களை அடிமைகளாகவே சிறைப்படுத்தி வைத்திருக்கிறது.…

சிங்களவரின் அட்டூழியங்களுக்குள்ளான தமிழர்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - October 10, 2016
எத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது என்று அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை…

கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பது புலிகள் இயக்க உறுப்பினராக இருப்பதற்குச் சமனானது

Posted by - October 10, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில்உறுப்பினராக இருப்பதற்கு சமமானது என்று கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று…

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த ஒழுக்கம்-முள்ளிவாய்க்காலுடன் மரணித்துவிட்டது!

Posted by - October 10, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்தஒழுக்கம் முள்ளிவாய்காலுடன் மரணித்துவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

ஜேர்மன் உயர்ஸ்தானிகர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்(காணொளி)

Posted by - October 10, 2016
ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்தார். இன்று கிளிநொச்சி ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான…

இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது

Posted by - October 10, 2016
இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது.என சுவிட்சர்லாந்தின் சபாநாயகர் Christa Markwalder தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியல்…

தனி நாடு கிடைக்கும் வரை பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்

Posted by - October 10, 2016
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை ,தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி…