இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவுக்கு கொடுத்த ‘அடி’யின் தடயங்கள் பசுபிக் பெருங்கடலில் கண்டெடுப்பு

Posted by - August 22, 2017
இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பானின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பலின் சிதைந்த சில பாகங்கள் பசுபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால்…

கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருது – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - August 22, 2017
தமிழக அரசு குறித்து நடிகர் கமல்ஹாசல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார். குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு,…

எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் –  டி.கே.எஸ்.இளங்கோவன் 

Posted by - August 22, 2017
எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த வேதா…

வத்தலக்குண்டுவில் டி.டி.வி. தினகரன் பேனரை அகற்றிய டிராபிக் ராமசாமி

Posted by - August 22, 2017
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் முன்பு காதணி விழாவுக்காக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர். விழா முடிந்து…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – ஜி.கே.வாசன் 

Posted by - August 22, 2017
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என  ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் சில விவசாயிகளும், தமிழகத்தில் பல இடங்களில்…

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டது – அருண் ஜெட்லி

Posted by - August 22, 2017
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத…

உதயங்கவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

Posted by - August 22, 2017
தமக்கு எதிரான சர்வதேச பிடிவிறாந்தை மீளப்பெறவேண்டும் என்ற ரஸ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவின் கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் …

உறுப்புரிமை இல்லாத ஒரு நபரை கட்சி தற்காலிகமாக இடைநிறுத்த முடியுமா? – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - August 21, 2017
தாம் டெலோ கட்சியின் அங்கத்துவத்தை ஒருபோதும் பெற்றது கிடையாது என அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தனது கட்சியின்…

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய பிணக்கு தீர்ந்தது – பன்னீர் துணை முதல்வரானார்.

Posted by - August 21, 2017
நீண்டகால பேச்சுவார்த்தைகளின் பின்னர், தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் எடப்பாடி…

சசிக்கலா – புதிய ஆதாரங்கள் வெளியானது.

Posted by - August 21, 2017
பெங்களுரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சசிக்கலா சிறைக்கு வெளியில் சென்று வருகின்றமைக்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அவர் சிறைக்கு வெளியில்…