லெபனானில் ஆவணங்கள் இன்றியுள்ள இலங்கையர்களை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - August 23, 2017
லெபனானில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில்புரிந்து வருகின்ற இலங்கையர்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவிருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர்…

பயங்கரவாத தடை சட்டம் – 84 பேருக்கு எதிராக வழக்குகள் விசாரிக்கப்பட்டுகின்றன.

Posted by - August 23, 2017
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 84 பேருக்கு எதிராக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த சட்டத்தின் கீழ்…

இலங்கையின் 21வது கடற்படை தளபதியாக சின்னையா 

Posted by - August 23, 2017
இலங்கையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று பதவி ஏற்றார். கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத்…

ஜனாதிபதி தலைமையில் பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து ஆராய்வு 

Posted by - August 23, 2017
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து, பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து முக்கிய அவதானம்…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்பினர் உடனடியாக திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள் – ட்ரம்ப்

Posted by - August 22, 2017
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்பினர் உடனடியாக திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னர்…

டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது – சி.வி.

Posted by - August 22, 2017
தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…

சிலாபத்தில் இரட்டை தலை பாம்பு

Posted by - August 22, 2017
சிலாபம், பங்கதெனிய பகுதியில் இருந்து இரட்டை தலைகளை கொண்ட பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதி ஒன்றில இருந்தே…

வித்யா படுகொலை சம்பவம் – மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்ய உத்தரவு

Posted by - August 22, 2017
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை சம்பவம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தை…

விஜயதாஸவை அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்க பிரதமர் ஜனாதிபதியிடம் கோரல்

Posted by - August 22, 2017
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை, அவர் வகிக்கும் அனைத்து அமைச்சரவைப் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால…

எடப்பாடியை நீக்குமாறு தினகரன் தரப்பினர் ஆளுநரிடம் கோரிக்கை

Posted by - August 22, 2017
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குமாறு கோரி, ஆளுநர் வித்தியாசாகர் ராவ்விடம், தினகரன் ஆதரவு தப்பினர் 19 சட்டமன்ற உறுப்பினர்கள்…