லெபனானில் ஆவணங்கள் இன்றியுள்ள இலங்கையர்களை பதிவு செய்ய நடவடிக்கை Posted by கவிரதன் - August 23, 2017 லெபனானில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில்புரிந்து வருகின்ற இலங்கையர்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவிருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர்…
பயங்கரவாத தடை சட்டம் – 84 பேருக்கு எதிராக வழக்குகள் விசாரிக்கப்பட்டுகின்றன. Posted by கவிரதன் - August 23, 2017 பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 84 பேருக்கு எதிராக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த சட்டத்தின் கீழ்…
இலங்கையின் 21வது கடற்படை தளபதியாக சின்னையா Posted by கவிரதன் - August 23, 2017 இலங்கையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று பதவி ஏற்றார். கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத்…
ஜனாதிபதி தலைமையில் பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து ஆராய்வு Posted by கவிரதன் - August 23, 2017 ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து, பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து முக்கிய அவதானம்…
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்பினர் உடனடியாக திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள் – ட்ரம்ப் Posted by கவிரதன் - August 22, 2017 ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்பினர் உடனடியாக திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னர்…
டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது – சி.வி. Posted by கவிரதன் - August 22, 2017 தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…
சிலாபத்தில் இரட்டை தலை பாம்பு Posted by கவிரதன் - August 22, 2017 சிலாபம், பங்கதெனிய பகுதியில் இருந்து இரட்டை தலைகளை கொண்ட பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதி ஒன்றில இருந்தே…
வித்யா படுகொலை சம்பவம் – மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்ய உத்தரவு Posted by கவிரதன் - August 22, 2017 புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை சம்பவம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தை…
விஜயதாஸவை அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்க பிரதமர் ஜனாதிபதியிடம் கோரல் Posted by கவிரதன் - August 22, 2017 அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை, அவர் வகிக்கும் அனைத்து அமைச்சரவைப் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால…
எடப்பாடியை நீக்குமாறு தினகரன் தரப்பினர் ஆளுநரிடம் கோரிக்கை Posted by கவிரதன் - August 22, 2017 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குமாறு கோரி, ஆளுநர் வித்தியாசாகர் ராவ்விடம், தினகரன் ஆதரவு தப்பினர் 19 சட்டமன்ற உறுப்பினர்கள்…