அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள்(காணொளி)

Posted by - August 23, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள், வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு, இன்று வழக்கு தவணைக்காக அழைத்துவரப்பட்டனர். 2009…

டெங்கினால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை -ரி.சத்தியமூர்த்தி

Posted by - August 23, 2017
டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி…

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம்- பழனி திகாம்பரம்

Posted by - August 23, 2017
நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி…

உள்நாட்டு இறைவரி தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - August 23, 2017
பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டமூலத்திற்கு எதிராக நாளைய தினம் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த உள்நாட்டு இறைவரி…

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள சிறப்பான தீர்மானம்-அகில விராஜ் காரியவசம்

Posted by - August 23, 2017
05 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதுப்பிரிவில் காணப்படுகின்ற 4.5 மில்லியன் இந்நாட்டு பாடசாலை மாணவர்களுக்காக 200,000 பெறுமதியான காப்புறுதி…

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட கைக்குணடுகள் மீட்பு

Posted by - August 23, 2017
முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் கைக்குண்டுகள் வவுனியா-மூன்றுமுறிப்பு பகுதி வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பினரால்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப்பீடம் மூடல்

Posted by - August 23, 2017
டெங்குநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாண பல்லைக்கழக விஞ்ஞான பீடம் செப்டம்பர் 4 வரை மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர் இதனைத்…

அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறேன் – கட்சியில் இருந்து விலகமாட்டேன் விஜேதாஸ

Posted by - August 23, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய, அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாம்…

திலக் மாரப்பன – தரஞ்சித் சிங் சந்து சந்திப்பு

Posted by - August 23, 2017
வெளியுறவுத்துறையின் புதிய அமைச்சர் திலக் மாரப்பனவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று…

வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும் – ட்ரம்ப் 

Posted by - August 23, 2017
வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனா – ஃபொயினிக்ஸில் நடைபெற்ற…