டெங்குநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாண பல்லைக்கழக விஞ்ஞான பீடம் செப்டம்பர் 4 வரை மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக உபவேந்தர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானப்பீட மாணவர்கள் பலருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.