வெளியுறவுத்துறையின் புதிய அமைச்சர் திலக் மாரப்பனவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.