வெட்கப்பட வேண்டிய விடயம் என்றால் ஏன் இராஜினாமா செய்யவில்லை

Posted by - August 24, 2017
சத்தியத்தை மறைப்பதற்காக அசத்தியத்தை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அஜித் பி. பெரேரா விஜயதாஸ…

கேப்பாபிலவில் காணிகளை விடுவிக்க இராணுவ தளபதி இணக்கம்

Posted by - August 24, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாவிலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 01 முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

Posted by - August 24, 2017
செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்…

உயர் தர பரீட்சை வினாத்தாள் சம்பவம் – கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்

Posted by - August 24, 2017
தொழில்நுட்ப கருவியைப் பயன்படுத்தி உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாளினை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட…

குற்றமிழைத்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் – புதிய கடற்படை தளபதி

Posted by - August 24, 2017
குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பு படைப்பிரிவில் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும், தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று, புதிய கடற்படைக் கட்டளைத் தளபதி வைஸ்…

சமூகங்களை பலப்படுத்தும் திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படும்!

Posted by - August 24, 2017
பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உயிரோட்டத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருப்பதாகவும்,

தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக இ.இரவீந்திரன் நியமனம்

Posted by - August 24, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றும் இ.இரவீந்திரன் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கக்பட்டுள்ளது.…

யாழ் மாநகரசபையில் 57 வாகனங்கள் இயங்காத நிலையில்!

Posted by - August 24, 2017
யாழ்ப்பாணம் மாநகரசபையில் உள்ள 140 வாகனங்களில் தற்போது 83 வாகனங்களே இயங்கு நிலையில் உள்ளதோடு மேலும் 57 வாகனங்கள் இயங்காத…

ஊழல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Posted by - August 24, 2017
ஊழல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுவத்துவதற்கு தேவையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற…

விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்த ஆசாமிக்கு 18 ஆண்டுகள் சிறை

Posted by - August 24, 2017
விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டுடன் சிக்கிய ஆசாமிக்கு, 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டது.