பஞ்சாப்பில் ஆன்மீகவாதி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Posted by - August 25, 2017
வட இந்திய பஞ்சாப்பில் ஆன்மீகவாதி என கருதப்படும் ஒருவர் குற்றவாலியாக இனங்கானப்பட்டுள்ளார். குர்மீற் ராம் ரஹீம் சிங் என அழைக்கப்படும்…

9 இராணுவத்தினரின் தலையை துண்டித்துள்ள தீவிரவாதிகள்

Posted by - August 25, 2017
லிபியாவின் காலிபா கப்தார் என்ற பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்படிருந்த 9 இராணுவத்தினர் உள்ளிட்ட 11 பேரின் தலைகளை ஐ.எஸ்.ஐ…

தற்கொலைப்படை தாக்குதல் 7 பேர் பலி

Posted by - August 25, 2017
ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட்  மாகாணத்தில் தற்கொலை கார் குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகி உள்ளதுடன் 42 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

பிரேசிலில் படகு கவிழ்ந்து விபத்து 7 பேர் மரணம்

Posted by - August 25, 2017
பிரேசில் நாட்டில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

ஹாடோ சூறாவளியினால் 12 பேர் பலி

Posted by - August 25, 2017
தெற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள ஹாடோ சூறாவளியினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன்,100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் க்வான்டோங், பிராந்தியத்தில் சுஹுவாய்…

நெதர்லாந்தில் முறியடிக்கப்பட்ட தீவிரவாத தாக்குதல்

Posted by - August 25, 2017
நெதர்லாந்தில் அமெரிக்க இசை கலைஞர்களால் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சி தீவிராத அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திப்பட்டுள்ளது. அல்லாஹ்-லாஸ் என்ற இசை குழுவினரால்…

நீச்சல் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ரஷ்ய தூதுவர்

Posted by - August 25, 2017
சூடானிற்கான ரஷ்ய தூதுவர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கி அவரது இல்லத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுடான் தலைநகர்…

பொலன்னறுவையில் வர்த்தக மையம்

Posted by - August 25, 2017
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று…

கையடக்க தொலைபேசி குறுந்திரைப்பட போட்டிக்கான ஆக்கங்களை அனுப்பிவையுங்கள்

Posted by - August 25, 2017
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இன்னொரு திட்டமாக, குறுந்திரைப்பட போட்டிக்கான…

ட்ரவிஸ் சின்னய்யாவிடம் 1000 மில்லியன் நஷ்ட ஈடு கோரியுள்ள முன்னாள் தளபதிகள்

Posted by - August 25, 2017
முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரால் வசந்த கரன்னாகொட மற்றும் ரியல் அட்மிரல் உதயகீர்த்தி விஜேபண்டார ஆகிய இருவரும், தமது நற்பெயருக்கு…