கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்றும் நாளையும்

Posted by - August 28, 2017
பூகோள மற்றும் வலயப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, இன்றும் (28), நாளையும் (29), கொழும்பு…

இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது

Posted by - August 28, 2017
இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள் எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தடையாக…

பொலிஸ் சார்ஜன் உட்பட புதையல் தோண்டிய 10 பேர் கைது

Posted by - August 28, 2017
நவகத்தேகம பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற பொலிஸ் சார்ஜன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் உள்பட 13 பேர் பலி

Posted by - August 28, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடன் எல்லை பிரச்சினை: இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயார் – அதிகாரிகள் உறுதி

Posted by - August 28, 2017
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ்.அமைப்பினருடன் சண்டை நிறுத்தம் அமல்

Posted by - August 28, 2017
சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ். அமைப்பினருடன் லெபனான் ராணுவமும், சிரியா ராணுவமும் ஹெஸ்புல்லா அமைப்பினரும் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளனர்.

ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை மீட்ட ஈராக் ராணுவம்

Posted by - August 28, 2017
தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை, ஐஎஸ். பயங்கரவாத அமைப்பினரிடம் இருந்து ஈராக் ராணுவம் மீட்டு விட்டது.

டொனால்டு டிரம்பின் இணைய பாதுகாப்பு குழு கூண்டோடு ராஜினாமா

Posted by - August 28, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் கூண்டோடு…

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Posted by - August 28, 2017
புதுச்சேரியில் தங்கி உள்ள தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.