தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்

Posted by - September 1, 2017
தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.…

துணுக்காய் – அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேரூந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரல்

Posted by - September 1, 2017
முல்லைத்தீவு – துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன்…

மலையகத்தில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - September 1, 2017
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று (01) காலை…

இந்திய மீனவர்கள் 76 பேர் விடுவிப்பு

Posted by - September 1, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறியில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 76 பேர்களை யாழ் பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

உணவுப் பொதிகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு!

Posted by - September 1, 2017
பொலித்தீன் பாவனை இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சோறு பார்சலின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை உணவக…

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய ஒன்பது உழவுஇயந்திரங்களும் சாரதிகளும் பொலிசாரால் கைது

Posted by - September 1, 2017
நேற்று இரவு முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம்  இன்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில்  ஒன்பது உழவுஇயந்திரங்களும்  ஒன்பது சாரதிகளும்  பொலிசாரால்  கைது…

ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் தகவல் வழங்க தயார் – சரத்

Posted by - September 1, 2017
ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான சட்டரீதியான விசாரணைகளில் தகவல்களை வெளிப்படுத்த தயாராக உள்ளதாக பீல்ட் மார்ஷல்…

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சா பொதி மீட்பு – ஒருவர் கைது

Posted by - September 1, 2017
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் 2 கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது…

காணாமற் ஆக்கப்பட்டோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – சுவிஸ் 30. 08. 2017

Posted by - September 1, 2017
பூமிப்பந்து வேகமாக சுழல்கின்றது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வரவுகளாய்க் கண்டுபிடிப்புக்கள். விஞ்ஞானத்தின் வியத்தகு விந்தைகள் மனிதன் நாகரீகத்தின் உச்சத்தை நோக்கிப்…