பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்டம் – இன்று அறிவிப்பு

Posted by - September 6, 2017
பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அடுத்தகட்டம் குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.  குறித்த…

பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவுக்கு கடும் பாதுகாப்பு

Posted by - September 6, 2017
சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதிக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த ஆணைக்குழுவுக்கு…

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் – இன்று நிறைவு

Posted by - September 6, 2017
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.  மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்…

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு இன்றிவு ஜனாதிபதியை சந்திக்கிறது.

Posted by - September 6, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இன்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.  சுதந்திர கட்சியை…

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு

Posted by - September 6, 2017
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர், மூன்று மாதக் காலப்பகுதியில் இடம்பெற்ற 21 நாடாளுமன்ற அமர்வுகளில் 5 அமர்வுகளில் மாத்திரமே…

போர்க்குற்றங்கள் தொடர்பில் கவலைக் கொள்ள வேண்டியதில்லை – ஜகத் ஜெயசூரிய

Posted by - September 6, 2017
போர்க்குற்றங்கள் தொடர்பில் கவலைக் கொள்ள வேண்டியதில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் தமக்கு தெரிவித்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத்…

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கும் ஜெனரல் ஜகத் ஜயசூரியவே உத்தரவிட்டிருந்தார்!- சரத் பொன்சேகா

Posted by - September 6, 2017
ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவே உத்தரவிட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…

கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா இணக்கம்

Posted by - September 6, 2017
கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளும் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க…

இரு பெண்களால் போர்க் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜகத் ஜயசூரிய!

Posted by - September 6, 2017
முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தியமைக்கு எதிராக நான்கு இலங்கையர்கள் உள்ளதாக பாதுகாப்பு பிரிவை…

அரசாங்கம் மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை – மஹிந்த

Posted by - September 6, 2017
தற்போதைய அரசாங்கம் மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.