மனித கடத்தல்களை குறைக்க அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன

Posted by - September 6, 2017
அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் மனித கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக…

சார்ஜாவில் இலங்கையர்கள் தற்கொலை

Posted by - September 6, 2017
சார்ஜாவில் கடந்த வாரம் விருந்தக தொடர் மாடி ஒன்றில் இடம்பெற்ற மூன்று இலங்கையர்களின் மரணங்கள் தற்கொலைகள் என கண்டறியப்பட்டுள்ளது. சார்ஜா…

நுவன் சல்காதுவிற்கு தொடர்பில் உத்தரவு

Posted by - September 6, 2017
பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவன் சல்காதுவிற்கு சிறப்பு பாதுகாப்புக்களை வழங்குமாறு சர்சைக்குரிய பிணை முறி தொடர்பில் ஆராயும்…

புலித்தேவனும், நடேசனும் இறந்துவிட்டார்கள்! ஜெனரல் ஜகத் ஜயசூரிய

Posted by - September 6, 2017
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களாக செயற்பட்ட புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் உயிரிழந்து விட்டார்கள் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல்…

யானைகளை விற்கும் பரிந்துரைக்கு எதிர்ப்பு

Posted by - September 6, 2017
இலங்கையில் இருக்கின்ற யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என்று பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ள கருத்துக்கு…

வெலிமடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் காலவரையரையற்ற பணி பகிஷ்கரிப்பு

Posted by - September 6, 2017
வெலிமடை ஆரம்ப வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (06) முதல் காலவரையரையற்ற பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 

மியன்மார் தொடர்பில் வேடிக்கை பார்ப்பதை எண்ணி ஐ.நா.வெட்கப்பட வேண்டும்

Posted by - September 6, 2017
மியன்மாரில் நடக்கும் கொடூரங்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை எண்ணி ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வெட்கப்பட வேண்டும்…