இலங்கைக்கு இந்தியா வழங்கிய பாதுகாப்பு கப்பல்

309 0

இலங்கையின் கரையோர பாதுகாப்பு பிரிவிற்கு கடல் எல்லை பாதுகாப்பிற்கான கப்பல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது. 

இதன்படி, இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங், வருண என்ற இந்தக் கப்பலை, இலங்கை கரையோர பாதுகாப்பு அதிகாரி ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவிடம் நேற்றையதினம் கையளித்தார்.

இது தொடர்பான நிகழ்வு கொச்சியில் இடம்பெற்றது.

Leave a comment