தொண்டைமானாறு அக்கரை கடற்கரையில் பெயர்ப் பலகை நாட்ட எதிர்ப்பு

Posted by - September 15, 2017
தொண்டமனாறு பகுதியில் சுற்றுலா தளம் என பெயர்பலகை இடுவதற்கு நிறுவனம் ஒன்று எடுத்த முயற்சி அப் பகுதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கான நிதி சேகரிப்பு பயணம் இன்று ஆரம்பம்

Posted by - September 15, 2017
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட…

பணிக்குத் திரும்பாத மின்சாரப் பணியாளர்கள் பதவி விலகியதாக கருதப்படுவர் என அறிவிப்பு

Posted by - September 15, 2017
மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள…

2020இல் ரணிலை ஜனாதிபதியாக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர்! – அருந்திக பெர்னான்டோ

Posted by - September 15, 2017
தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கு தேவையான அனைத்து விடயங்களிலும் ஈடுபடுவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாளை முதல் அதிக காற்று!

Posted by - September 15, 2017
நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் அதிகரித்த காற்றுடனான காலநிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ , மேல்…

மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரம் விரைவில் வழமைக்கு

Posted by - September 15, 2017
சீரற்ற காலநிலை மற்றும் சில காரணங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தினை உடனடியாக வழமைக்கு கொண்டுவர விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம்…

கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது!

Posted by - September 15, 2017
பிலியந்தலை – வேவல சந்தி பிரதேசத்தில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை சிறப்பு…

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்! – சம்பந்தனுக்கு சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதம்

Posted by - September 15, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஈ.பி.ஆர்.எல்.எப் அவசர கோரிக்கை…

இரு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

Posted by - September 15, 2017
குடும்பத்தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதவாச்சி , பிஹிவியகொலாவ பகுதியில் நேற்று…

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய ஊடகவியலாளரை முதலை விழுங்கியது!

Posted by - September 15, 2017
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த  பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம்,…