நாளை முதல் அதிக காற்று!

196 0
நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் அதிகரித்த காற்றுடனான காலநிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ , மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் இன்று வௌியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment