கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது!

229 0

பிலியந்தலை – வேவல சந்தி பிரதேசத்தில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினருக்கு நேற்று கிடைத்த தகவலுக்கு அமைய , முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேநபர் பிலியந்தலையை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment