பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகும் தொடரூந்து அதிகாரிகள்

Posted by - September 15, 2017
எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் 48 மணிநேரம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தொடரூந்து நடவடிக்கை…

மின்சார சபை அதிரடி அறிவிப்பு !

Posted by - September 15, 2017
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு மின்சாரபை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2014 செப்டெம்…

வடமேல்மாகாண விளையாட்டு துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க

Posted by - September 15, 2017
வடமேல்மாகாணத்தின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி…

18வது தேசிய புகைப்பட கண்காட்சி இன்று ஆரம்பம்

Posted by - September 15, 2017
இலங்கை புகைப்பட கலை ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கும் 18வது தேசிய புகைப்பட கண்காட்சி இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. இம்மாதம் 15,16,17…

சம்மாந்துறையில் பாலத்துக்கான அடிக்கல் அமைச்சர் ஹகீமால் நாட்டி வைப்பு

Posted by - September 15, 2017
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…

மதுபானம் விற்பனை செய்து வந்துள்ள இருவர் கைது!

Posted by - September 15, 2017
புத்தளம் பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்து வந்துள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது…

கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் விலகிச் செல்லலாம்-மஹிந்த அமரவீர

Posted by - September 15, 2017
புதிய அரசியல் கட்சியுடன் இணைவார்களாயின், ஸ்ரீலங்கா சுத்திர கட்சியில் உள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க வேண்டும்…

வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்!

Posted by - September 15, 2017
வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஷ அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை…

அர்ஜூன் அலோசியஸ் வழங்கியுள்ள போலியான தகவல்

Posted by - September 15, 2017
பர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவில் வழங்கியுள்ள போலியான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் தலைவர்…

மருந்தை மாற்றி கொடுத்தமையினால் சிறுமி மரணம்

Posted by - September 15, 2017
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பரிச்சான் பகுதியில் தாய் தவறுதலாக மருந்தை தனது 04வயது குழந்தைக்கு மாற்றி கொடுத்தமையினால் திருகோணமலை…