மதுபானம் விற்பனை செய்து வந்துள்ள இருவர் கைது!

344 0

புத்தளம் பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்து வந்துள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன் அவர்கள் அந்த பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment