18வது தேசிய புகைப்பட கண்காட்சி இன்று ஆரம்பம்

263 0

இலங்கை புகைப்பட கலை ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கும் 18வது தேசிய புகைப்பட கண்காட்சி இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது.

இம்மாதம் 15,16,17 ஆகிய தினங்களில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஜே.டீ.ஏ.பெரேரா கலையரங்கில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு புகழ்பெற்ற பாடகர் விசாரதா நந்தாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகவுள்ளதுடன் பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய, பேராசிரியர் எட்வின் ஆரியதாச ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a comment