பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகும் தொடரூந்து அதிகாரிகள்

278 0

எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் 48 மணிநேரம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தொடரூந்து நடவடிக்கை மேற்பார்வை அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a comment