எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்தது Posted by தென்னவள் - September 19, 2017 டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம்…
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று நடக்கிறது! Posted by தென்னவள் - September 19, 2017 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று மாலை…
மியான்மரில் மனித உரிமை மீறல்: ஆங் சான் சூகி கண்டனம் Posted by தென்னவள் - September 19, 2017 மியான்மர் நாட்டு அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகி ரக்கினே மாநிலத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு…
மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான சூறாவளியாக உருவாகியுள்ளது. Posted by கவிரதன் - September 19, 2017 மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான நான்காம் தர சூறாவளியாக உருவாகி இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளை இந்த…
அர்ஜுன் மகேந்திரனிடம் இன்று சாட்சியம் Posted by கவிரதன் - September 19, 2017 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்று பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி…
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி இன்று உரை Posted by கவிரதன் - September 19, 2017 ஐக்கிய நாடுகளின் 72வது பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ளார். நியுயோர்க் நகரில் அமைந்துள்ள…
நோர்தன் பவர் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு தள்ளிபடி Posted by கவிரதன் - September 19, 2017 சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடவு தொடர்பாக, நோர்தன் பவர் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம்…
டெங்கு நோய் – இந்த ஆண்டு 390 பேர் பலி Posted by கவிரதன் - September 19, 2017 டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 390 பேர் வரையில் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணித்தவர்களில் 68 சதவீதமானவர்கள்…
பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சாசன சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது Posted by கவிரதன் - September 19, 2017 பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சாசன சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கயந்த…
புத்ததாசவின் மனு குப்பைத் தொட்டியில் Posted by தென்னவள் - September 18, 2017 உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையை சுவீகரித்தலுக்கு எதிராக கடுவெலை முன்னாள் நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாசவினால் தாக்கல்…