கிரிக்கெட் மட்டை தாக்கியதில் உயிரிழப்பு: மாணவர் மரணத்தில் விசாரணை தேவை – ஜி.கே.வாசன்

Posted by - September 21, 2017
கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி…

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வில் இழுக்க முயற்சியா?: சு.திருநாவுக்கரசர்

Posted by - September 21, 2017
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வில் இழுக்க முயற்சியா? என்பதற்கு சு.திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

பலவந்தமாக காணாமல் போவோருக்கு பாதுகாப்பு வழங்க போராட்டம்

Posted by - September 20, 2017
பலவந்தமாக காணாமல்போதல்களிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிப்பது தொடர்பான சர்வதேச சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாளைய தினம்…

வெளியுறவு கொள்கைகளை கையாளுவது யார் – நாமல் ராஜபக்ஸ

Posted by - September 20, 2017
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை உண்மையில் கையாள்பவர் யார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். தமது அதிகாரபூர்வ…

மூதூர் இரட்டை கொலை – விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 20, 2017
ஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கின் சந்தேகத்துக்குரிய 5 பேரினது விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை…

தோண்டமானின் தொழில் பயிற்சி நிலயத்திட்கு 199 மில்லியன் நிதி

Posted by - September 20, 2017
தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு இந்திய அரசாங்கம் 199 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. அமைச்சர் திகாம்பரத்தின் கோரிக்கைக்கு அமைய…

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவில் பார்வையிடும் வசதி

Posted by - September 20, 2017
தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரத்திலும் பார்வையிடுவதற்கான வசதிகள் நாளை மறுதினம் முதல் ஏற்படுத்தப்படவுள்ளன. மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் தம்மி;க்க…

சிறை தண்டனையில் உள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதி

Posted by - September 20, 2017
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ…

ஐ.நா ஆணையாளரின் கருத்துக்கு மூணு வாரங்களில் பதில்

Posted by - September 20, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்து தொடர்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.…

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அடையாள பணிப் புறக்கணிப்பு

Posted by - September 20, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அரச மருத்துவ…