எதிர்வரும் திங்கள்கிழமை 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!

Posted by - September 29, 2017
எதிர்வரும் திங்கள்கிழமை காலை 11.00 மணியில் இருந்து 16 மணித்தியாலங்கள் நீர்கொழும்பு நகர சபை பகுதிகள், துவபிட்டிபன, கட்டுநாயக்க விமானநிலைய இராணுவ…

அறிவிப்பின்றி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு – GMOA

Posted by - September 29, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுப்பதில் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் முன்கூட்டிய அறிவிப்பின்றி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்…

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

Posted by - September 29, 2017
தேசிய நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் பல்லின, மும்மொழி தேசிய பாடசாலையின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை, கதுருவெலவில்…

டிசம்பரில் 4,000 வீடுகள் பொதுமக்கள் பாவனைக்கு

Posted by - September 29, 2017
“நகர மறுமலர்ச்சி” திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 4,000 வீடுகளை டிசம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கவுள்ளதாக நகர அபிவிருத்தி…

அகதிகளை விரட்டி பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் – வஜிர அபேவர்தன

Posted by - September 29, 2017
கடலில் தத்தளித்து கரை சேர்ந்தவர்களை கல்லால் அடித்து பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என உள்நாட்லுவல்கள் அமைச்சர் வஜிர…

ரங்க கலன்சூரிய இராஜினாமா

Posted by - September 29, 2017
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்ககலன்சூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுளளது. இவர் தனது இராஜினாமா கடிதத்தினை…

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு-அகிலவிராஜ்

Posted by - September 29, 2017
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப்…

துவிச்சக்கரவண்டியில் கொழும்பிலிருந்து வாழைச்சேனைக்கு வந்த இளைஞர்

Posted by - September 29, 2017
இலங்கையிலுள்ள அனைத்து துறைமுகங்களையும் துவிச்சக்கர வண்டியில் சுற்றி வரும் இளைஞருக்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.