எதிர்வரும் திங்கள்கிழமை 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!

304 0

எதிர்வரும் திங்கள்கிழமை காலை 11.00 மணியில் இருந்து 16 மணித்தியாலங்கள் நீர்கொழும்பு நகர சபை பகுதிகள், துவபிட்டிபன, கட்டுநாயக்க விமானநிலைய இராணுவ முகாம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கட்டுநாயக்க விமானநிலையம் உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பாரமரிப்பு நடவடிக்கை காணரமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Leave a comment