பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும்-மஹிந்தானந்த அலுத்கமகே

Posted by - October 4, 2017
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியம் பெற்றது போதும். அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி பிரதமர்,…

பிரதமருக்கு ஆலோசகரை நியமிக்கும் அமைச்சரவை பத்திரம் வாபஸ்

Posted by - October 4, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்காக  அமைச்சரவையில்  நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் இறுதி நேரத்தில்  வாபஸ் பெறப்பட்டது சமரசிறி…

மாத்தறை வைத்தியசாலையில் இனந்தெரியாதவரின் சடலம்

Posted by - October 4, 2017
மாத்தறை ஆதார வைத்தியசாலையின் பின் வளவில் இருந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு 40…

இறந்த அகதியின் சடலத்தை அனுப்பும் பொறுப்பு தம்முடையது அல்ல என்கிறது அவுஸ்ரேலிய தூதரகம்!

Posted by - October 4, 2017
பப்புவா நியூகினியில் உள்ள மனுஸ் தீவு தடுப்பு முகாமில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் உடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம்…

மோட்டார் சைக்கிள் சாரதிக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - October 4, 2017
நபரொருவரை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து…

ஜனாதிபதியின் உத்தரவை மீறி அனுராதபுரத்துக்கு மாற்றப்படும் வழக்குகள்!

Posted by - October 4, 2017
ஜனாதிபதியின் உத்தரவை மீறி அரசியல் கைதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்படுகின்றன என நாடாளுமன்ற…

ரணில் விக்ரமசிங்க நாளை ஜேர்மன் பயணம்

Posted by - October 4, 2017
ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ஜேர்மனுக்கு பயணிக்கவுள்ளார். ஜேர்மனியின் தலை நகர் பெர்லின் நகரிற்கு மேற்கொள்ளும் இந்தப்…

அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மை அப்படியே தொடர வேண்டும்!

Posted by - October 4, 2017
சிறிலங்காவின் ஒற்றையாட்சி தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதியின் அறையில் புகை

Posted by - October 4, 2017
உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபுர்வ அறையில் புகையொன்று வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் குறித்த இடத்தில் இருந்த சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு…