கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை மரணம் Posted by தென்னவள் - October 11, 2017 துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் டிசம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பம் Posted by தென்னவள் - October 11, 2017 சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 03.12.2017 அன்று பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன…
ஷலில முணசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்! Posted by தென்னவள் - October 11, 2017 லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சரினால் திறந்து வைப்பு! Posted by நிலையவள் - October 11, 2017 தேராவில் பகுதியில் உள்ள சிறுவர்களின் கல்விவளர்ச்சிக்கான கல்வி நிலையம் ஒன்று வடமாகாண விவசாய அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. காந்தள் என்ற அமைப்பின்…
அவசர விபத்து முதலுதவி சேவைக்கு ஹெலிகொப்டர் பயன்பாடு விரைவில்.!-ராஜித Posted by நிலையவள் - October 11, 2017 அவசர விபத்துக்களின் போது விபத்துக்குட்பட்டவருக்கு சிகிச்சையளிக்கவென எதிர்காலத்தில் அம்பியூலன்ஸ் சேவையுடன் அதிநவீன மற்றும் சகல வைத்திய வசதிகளுடன் ஹெலிகொப்டர் சேவையும்…
வல்லப்பட்டைகளை கடத்த முற்பட்ட குவைட் பிரஜை கைது Posted by நிலையவள் - October 11, 2017 சட்டவிரோதமாக வல்லப்பட்டைகளை தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட குவைட் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு…
4 வயது சிறுமி துஷ்பிரயோகம் 28 வயது இளைஞன் கைது Posted by நிலையவள் - October 11, 2017 அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் 28 வயதுடைய இளைஞன் ஒருவனால் 4 வயது சிறுமி ஒருவர்…
பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 100 ரூபா வழங்க திட்டம் Posted by நிலையவள் - October 11, 2017 இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு…
பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம் Posted by நிலையவள் - October 11, 2017 பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு…
போர் விமானங்களை அனுப்பி வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா Posted by தென்னவள் - October 11, 2017 கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஆயுத பலத்தை காட்டி வரும் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில், அமெரிக்கா தனது போர்…