2018 வரவு செலவுத் திட்டம் மூலம் தனியார் துறையை ஊக்குவிக்க கூடுதல் கவனம்

Posted by - October 12, 2017
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்…

அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்

Posted by - October 12, 2017
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை சட்ட ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாக நோக்க வேணடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…

பொலித்தீன் தடைக்கு 95 வீதமானர்வகள் விருப்பம்

Posted by - October 12, 2017
பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த…

இந்திய மீனவர்கள் கைது

Posted by - October 12, 2017
இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர், இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மன்னார் கடற்பரப்பில்…

யாழ் வல்வெட்டித்துறை கடலில் கஞ்சா மீட்பு

Posted by - October 12, 2017
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், கேரள கஞ்சா பொதி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொதி இன்றைய…

விடுதலைப்புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவே அரசாங்கம் முயற்சி!

Posted by - October 12, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மிடமுள்ள கைதிகளை படுகொலை செய்தார்கள் என நிரூபித்து அதன்மூலம் அவர்களும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை…

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் மைத்ரி குணரத்ன புதிய அரசியல் கட்சி !

Posted by - October 12, 2017
தமது புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்…

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப்

Posted by - October 12, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை…

தொடரூந்து இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு…

Posted by - October 12, 2017
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினரால் நேற்று இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தையின்…