ஆப்கானிஸ்தான்: 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு பறிமுதல் Posted by தென்னவள் - October 16, 2017 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குள் 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு சோதனைச் சாவடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்…
ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்- 6 ராணுவ வீரர்கள், 24 தீவிரவாதிகள் பலி Posted by தென்னவள் - October 16, 2017 எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.…
ஆஸ்திரியா பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா? Posted by தென்னவள் - October 16, 2017 ஆஸ்திரியா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அங்கு 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா என்ற…
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் பலி Posted by தென்னவள் - October 16, 2017 பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே துணை ராணுவ வீரர்களை குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதில்…
தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம் தகவல் Posted by தென்னவள் - October 16, 2017 மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்…
தலைமலை கோவிலில் கிரிவலம் சென்ற போது தவறி விழுந்த பக்தரின் உடல் மீட்பு Posted by தென்னவள் - October 16, 2017 மலை உச்சியில் உள்ள தலைமலை நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவலம் சென்றபோது தவறி விழுந்த பக்தர் உடல் நேற்று மீட்கப்பட்டது.
பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு Posted by தென்னவள் - October 16, 2017 பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு…
டெங்கு பாதிப்பு குறித்து மத்திய மந்திரி நேரில் ஆய்வு Posted by தென்னவள் - October 16, 2017 டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே நேற்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சல்…
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை Posted by தென்னவள் - October 16, 2017 இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. இதற்காக இரு தரப்பினரும் மாலை 3…
எகிப்திய இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் – 30 பேர் பலி Posted by கவிரதன் - October 16, 2017 எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 30 பேர் மரணித்தனர். சினய் தீபகற்பத்தில் உள்ள இராணு…