ஆப்கானிஸ்தான்: 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு பறிமுதல்

Posted by - October 16, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குள் 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு சோதனைச் சாவடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்- 6 ராணுவ வீரர்கள், 24 தீவிரவாதிகள் பலி

Posted by - October 16, 2017
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.…

ஆஸ்திரியா பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா?

Posted by - October 16, 2017
ஆஸ்திரியா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அங்கு 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா என்ற…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் பலி

Posted by - October 16, 2017
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே துணை ராணுவ வீரர்களை குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதில்…

தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

Posted by - October 16, 2017
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்…

தலைமலை கோவிலில் கிரிவலம் சென்ற போது தவறி விழுந்த பக்தரின் உடல் மீட்பு

Posted by - October 16, 2017
மலை உச்சியில் உள்ள தலைமலை நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவலம் சென்றபோது தவறி விழுந்த பக்தர் உடல் நேற்று மீட்கப்பட்டது.

பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு

Posted by - October 16, 2017
பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு…

டெங்கு பாதிப்பு குறித்து மத்திய மந்திரி நேரில் ஆய்வு

Posted by - October 16, 2017
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே நேற்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சல்…

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை

Posted by - October 16, 2017
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. இதற்காக இரு தரப்பினரும் மாலை 3…

எகிப்திய இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் – 30 பேர் பலி

Posted by - October 16, 2017
எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 30 பேர் மரணித்தனர். சினய் தீபகற்பத்தில் உள்ள இராணு…