இடமாற்றங்களைத் தடுக்க மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கெதிராக நடவடிக்கை – அகிலவிராஜ்

Posted by - October 17, 2017
தமது இடமாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ்…

போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - October 17, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 682 ஆவது படைப்பிரினினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீள கையளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று…

ரக்கா நகரத்தை மீண்டும் கைப்பற்றியது அரச படைகள்

Posted by - October 17, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிரியாவின் ரக்கா நகரம், மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் சிரிய கூட்டு…

வடகொரிய இணைய ஊடுருவல் குழு, சர்வதேச ரீதியில் நிதி நிறுவனங்கள் மீது இணையத்தாக்குதல்கள்?

Posted by - October 17, 2017
வடகொரியாவின் அரச சார்பு இணைய ஊடுருவல் குழு ஒன்று இலங்கை உட்பட்ட சர்வதேச ரீதியாக நிதி நிறுவனங்கள் மீது இணையத்தாக்குதல்களை…

யாழ் பல்லைக்கழக கலைப்பீட மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - October 17, 2017
யாழ்ப்பாண பல்லைக்கழக கலைப்பீட மாணவர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது

Posted by - October 17, 2017
தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இன்று அவர்கள் நெடுந்தீவு…

வெளிநாட்டு மீன்பிடி படகுகள் தொடர்பில் விரைவில் சட்டமூலம் 

Posted by - October 17, 2017
வெளிநாட்டு மீன்பிடி படகுகள் தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். அத்துமீறி…

ஊவா மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 

Posted by - October 17, 2017
ஊவா மாகாணத்தில் தொழில்கோரும் பட்டதாரிகள் இன்று மாகாண சபை கட்டிடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அரச சேவைகள் ஆணைக்குழுவின்…

நைஜீரிய குடியரசின் தலைவர் இலங்கைக்கு திடீர் விஜயம்

Posted by - October 17, 2017
நைஜீரிய குடியரசின் தலைவர் மொஹம்மது இசோப் திடீர் விஜயமாக கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு வந்துள்ளார். இந்தோனேசியாவுக்கு செல்லும் வழியின், அவரின்…

பிணை முறி – சாட்சியாளருக்கு அச்சுறுத்தல்

Posted by - October 17, 2017
சர்ச்சைக்குரிய பிணை முறி தொடர்பான வாக்கு மூலம் வழங்கியவருக்கு, முன்னாள் அமைச்சரின் நெருங்கியவரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிணை…