மோட்டார் சைக்கிள் – சைக்கிள் மோதிக் கொண்ட வீதி விபத்தில் வயோதிபர் பலி

Posted by - October 18, 2017
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மயிலம்பாவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு 17.10.2017 இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர்…

குளிரினால் நடுங்கிய வயோதிபப் பெண் மரணம்

Posted by - October 18, 2017
ஏறாவூர் – மயிலம்பாவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு நிலவிய குளிர் காரணமாக வயோதிபப் பெண்ணொருவர் மரணமடைந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.…

சிறைக்கைதிகளின் உயிரோடு விளையாடுகின்ற செயற்பாடாக எதுவும் அமைந்துவிடக்கூடாது – ஸ்ரீநேசன்.

Posted by - October 18, 2017
ஜனாதிபதி யாழ்பாணத்திற்கு வருவார் என்றோ வராமாட்டார் என்றோ எண்ணிய நிலையில் சிறைக்கைதிகள் தொடர்பான போராட்டதினை முன்னெடுத்திருக்கலாம் ஆனால் ஜனாதிபதி அந்த…

ஆப்கானிஸ்தான் காவல்துறை பயிற்சி கல்லூரி தாக்குதல் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

Posted by - October 18, 2017
ஆப்கானிஸ்தான் காவல்துறை பயிற்சி கல்லூரிக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் பலியானவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வடைந்துள்ளது. சம்பவத்தில் மேலும் 150ற்கும் அதிகமானவர்கள்…

பிணை முறி விவகாரம் – பதவி துறக்க தயார் – அமைச்சர் மகிந்த அமரவீர

Posted by - October 18, 2017
சர்ச்சைக்குரிய பிணைமுறி சம்பவம் தொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல தாம்…

குழுமோதல் குறித்து ஆராய குழு

Posted by - October 18, 2017
கொழும்பு பல்லைக்கழகத்தின் கலை பிரிவு மாவண குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று பேராசிரியர்களைக்…

தொகுதி பிரிப்பு குறித்து கருத்தறிய தீர்மானம்

Posted by - October 18, 2017
மாகாண சபை தேர்தலுக்கான குறித்த தேர்தல் தொகுதிகள் பிரிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

விலை அதிகரித்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய பணிப்பு 

Posted by - October 18, 2017
உடன் நடைமுறைக்கு வரும் வகையில், விலை அதிகரித்துச் சென்றுள்ள பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.…

காணாமல் போயிருந்த 3 சிறுமிகளில் இருவர் சரண்

Posted by - October 18, 2017
காணாமல் போயிருந்த மூன்று யுவதிகளில் இருவர் வெல்லம்பிட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இவ்வாறு இன்று முற்பகல் சரணடைந்தவர்கள் 19 மற்றும் 15…

கல்பிட்டியில் 60 அடி நீள திமிங்கலம் கரையொதுங்கியது

Posted by - October 18, 2017
சுமார் 60 அடி நீளமான திமிங்கலம் ஒன்று கல்பிட்டி – கந்தகுழி கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது. அந்த திமிங்கலம் நேற்று இரவு…