சுமார் 60 அடி நீளமான திமிங்கலம் ஒன்று கல்பிட்டி – கந்தகுழி கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.
அந்த திமிங்கலம் நேற்று இரவு 7 மணியளவில் கரையொதிங்கியதாக கல்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த திமிங்கலத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.