ஆப்கானிஸ்தான் காவல்துறை பயிற்சி கல்லூரி தாக்குதல் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

267 0

ஆப்கானிஸ்தான் காவல்துறை பயிற்சி கல்லூரிக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் பலியானவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வடைந்துள்ளது.

சம்பவத்தில் மேலும் 150ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கார்டெஸ் (புயசனநண) பிரதேசத்தில் அமைந்துள்ள காவல்துறை பயிற்சி கல்லூரியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாலிபான் அமைப்பினர் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.

Leave a comment