அம்பலாங்கொட பிரதேசத்தில் துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்

Posted by - November 1, 2017
அம்பலாங்கொட – படபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…

தொடரூந்தின் பொதி பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு

Posted by - November 1, 2017
தொடரூந்தின் பொதி பரிமாற்ற கட்டணம் இன்று முதல் 50 சதவீத்தினால் அதிகரிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்கு பின்னர்…

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து வர்த்தமானி- ஃபைசர் முஸ்தபா

Posted by - November 1, 2017
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யும் வர்த்தமானியில், இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்…

சீனாவிற்கும் இலங்கைக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - November 1, 2017
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. சீனாவின் பெய்ஜிங்க நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி விடயம் உறுதி- ஜெயம்பதி விக்ரமரத்ன

Posted by - November 1, 2017
புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், ஒற்றையாட்சி என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல்…

மானஸ்தீவு அகதிகள் முகாமில் பதட்ட நிலை

Posted by - November 1, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ்தீவில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது பதட்ட நிலை நிலவுவதாக அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பப்புவா…

வவுனியாவில் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்….(காணொளி)

Posted by - October 31, 2017
வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து இளைஞர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்…

மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தர்(காணொளி)

Posted by - October 31, 2017
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின்…

யாழ்ப்பாணத்தில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் (காணொளி)

Posted by - October 31, 2017
யாழ்ப்பாணம் காக்கைதீவில் அமைந்துள்ள யாழ் மாநகர சபையின் மீள்சுழற்சி அலகின் ஒரு பகுதியில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் இன்று…

நுவரெலியாவில் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்புக்கள் (காணொளி)

Posted by - October 31, 2017
நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேசத்தில் உருவாக்கப்படும் மேலும் இரண்டு பிரதேச சபைகளினால் அங்கு வாழ்கின்ற இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை…